செய்தி
இத்தாலியில் இலங்கைப் பாதாள உலகக் குழுக்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 04:07.28 PM GMT ]

இத்தாலி நாட்டில் இலங்கை பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தோர் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற முக்கியமான சில பாதாள உலகக் குழுத் தலைவர்கள் இத்தாலியின் மிலானோ மற்றும் அண்டைய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பாதாள உலகக் குழுவினர் குறித்த பிரதேசங்களில் வாழ்ந்து வரும் அப்பாவி இலங்கையர்களுக்கு பல்வேறு வழிகளில் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது.

பணம் மற்றும் காணிப் பிரச்சினைகளின் போது இந்த பாதாள உலகக் குழுவினர் தலையீடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலி செல்லும் அரசியல்வாதிகள் குறித்த பாதாள உலகக் குழுவினருடன் இணைந்து சுற்றுலா செல்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 12:33.43 AM ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.
[ Wednesday, 22-05-2013, 12:15.03 AM ]
மது போதையில் இருந்த ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸ் அதிகாரிகள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 22-05-2013, 12:07.37 AM ]
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மீது  தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 22-05-2013, 12:02.37 AM ]
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யாது வட மாகாணசபைத் தேர்தலை நடாத்த இடமளிக்கப் போவதில்லை என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
[ Tuesday, 21-05-2013, 08:00.18 PM ]
அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான அரசியல் தீர்வொன்றையே தமிழ் மக்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
[ Tuesday, 21-05-2013 18:09:36 GMT ]
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் என்னும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 18:25:02 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 18:36:02 GMT ]
புதுடெல்லியின் ஸ்பிரிங் டேல்ஸ் என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பினருக்கான சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தில், நடிகையும், பாடகியும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.