செய்தி
நாளை முதல் 3 மணிநேர மின்வெட்டு: இலங்கை மின்சார சபை அறிவிப்பு
[ புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 06:04.18 AM GMT ]
தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் 2 மணி 15 நிமிட மின்வெட்டை மேலும் ஒரு மணித்தியாலத்திற்கு நீடிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை (16) தொடக்கம் 3 மணி 15-20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 27,28ம் திகதி வரையும் இந்த மின்வெட்டு கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக கொழும்பு உட்பட 58 நகரங்களில் பகுதிநேர மின்வெட்டு அமுலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 06:30.55 AM ]
இலங்கை விவகாரங்களை உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பின் வசமுள்ள திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டு அமெரிக்க நிலையமொன்றை அமைத்திருக்கிறது. இது திருகோணமலை துறைமுகத்துக்கும் ஆபத்தான விடயமாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ச தெரிவித்தார்.
[ Wednesday, 19-06-2013, 06:18.25 AM ]
பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோவை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013, 05:27.29 AM ]

கொள்ளுப்பிட்டி பூமாரியம்மன் ஆலயம் முன்னர் அமைந்திருந்த இடத்தில் இருந்து அடாவடியாக அகற்றப்பட்டமைக்கும், பொருத்தமான மாற்று இடம் இதுவரையில் தரப்படாமைக்கும்  இந்த ஆலயத்தின் பரிபாலன சபையினரே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.

[ Wednesday, 19-06-2013, 04:43.40 AM ]
இலங்கை அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.
[ Wednesday, 19-06-2013, 04:16.26 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
[ Wednesday, 19-06-2013 04:48:54 GMT ]
பாகிஸ்தானுக்குள் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் புனிதப் போர் ஆகாது என லஷ்கர்- இ- தொய்பா இயக்கத்தை நிறுவிய ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 05:15:54 GMT ]
திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் உறவு வைத்து கொண்டால் சட்டப்படி அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 05:06:00 GMT ]
வளர்ந்து வரும் இந்திய வீரர்களுக்கு திறமையான பயிற்சியாளர்கள் தேவைப்படுகின்றனர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 05:58:11 GMT ]
கோச்சடையான் படத்துக்கு முன்பாக புதிய படமொன்றில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.