செய்தி
 Photo
கிளிநொச்சியில் கிணறொன்றிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு
[ புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012, 02:54.40 PM GMT ]

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் ஒருதொகுதி ஆயுதங்களை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலினடிப்படையில் பொலிஸார் இன்று மீட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் கிணறொன்றிலிருந்தே மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

இவற்றில் கலிபர் துப்பாக்கிக்கான ரவைகளும், குண்டுகளும் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் கொடுத்த தகவலினடிப்படையில் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டிருக்கின்றனர்.

இந்த ஆயுதங்கள் மீட்புச் சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான நிலை இன்று காலை நீடித்தது.



Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 06:09.39 AM ]
13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-05-2013, 06:03.23 AM ]
மிஹின் லங்கா விமானமானத்தின் இயந்திர கோளாறு காரணமாக  தனது பயணத்தை இரு தடவை ரத்துச் செய்த சம்பவம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
[ Saturday, 25-05-2013, 05:56.31 AM ]
கொழும்புத் துறைமுகத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீவிபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013, 05:34.59 AM ]
கண்டி தலதா மாளிகைக்கு அருகில் தீக்குளித்த பௌத்த பிக்கு படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

[ Saturday, 25-05-2013, 05:33.28 AM ]
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால் விடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு மாநாடு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-05-2013 02:52:27 GMT ]
ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது.
[ Saturday, 25-05-2013 03:43:16 GMT ]
அரக்கோணம் அருகே 4 மாத கைக்குழந்தையை கடத்தி ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 05:29:25 GMT ]
சூதாட்ட புகாரில் சென்னை அணி சிக்கியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
[ Saturday, 25-05-2013 03:00:31 GMT ]
கணினியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.
[ Saturday, 25-05-2013 03:36:45 GMT ]
நடிகை சனா கான் திடீரென மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.