செய்தி
யாழில் பெண்கள் பாடசாலைகளுக்கு முன்னால் சேஷ்டையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 06:58.10 AM GMT ]
யாழ். குடா நாட்டில் பெண்கள் பாடசாலை முன்னால் நின்று மாணவிகளுக்கு பகிடி மற்றும் சேஷ்டையில் ஈடுபடும் இளைஞர்கள் மீது பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்கள்.

யாழ். மாவட்டப் பெண்கள் பாடசாலைகளின் முன்னால், பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் குறிப்பிட்ட இளைஞர்கள் நின்று மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொள்வதாக ஊடகவியலாளர்களினால் யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அனைத்துப் பொலிஸ் பிரிவில் உள்ள பெண்கள் பாடசாலை சுற்றுப் புறங்களில் பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 04:23.29 PM ]
படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் கோருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:28.23 PM ]
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:21.27 PM ]
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.
[ Wednesday, 19-06-2013, 02:17.10 PM ]
அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின்  ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 01:49.58 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று ஐம்பது லட்சம் ரூபாய்களை வட மாகாண சபை ஊடாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கியிருந்தது. 
[ Wednesday, 19-06-2013 15:08:14 GMT ]
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்குள்ள கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தி ஆடுமாடுகளை கொள்ளையடித்து செல்வது வழக்கம்.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.