செய்தி
களுத்துறையில் பிரித்தானிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்பு!
[ திங்கட்கிழமை, 30 யூலை 2012, 03:51.29 PM GMT ]
களுத்துறை பிரதேசத்தில் உள்ள பல்பொருள் வர்த்தக நிலையக் கட்டடத் தொகுதியொன்றின் கழிவறையில் இருந்து வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் 50 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

அவர் நீண்ட காலமாக குறித்த பிரதேசத்தில் வசித்து வருபவர் என்பது தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட பிரித்தானிய பிரஜையின் உடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும், பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 07:06.32 AM ]
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர்கள் தெரிவு நீண்டகால இழுபறியின் பின்னர் நேற்று முன்தினம் முறையாக இடம்பெற்றது.
[ Thursday, 23-05-2013, 06:54.09 AM ]

பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவும் முளைத்துள்ள பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆவேசத்துடன் தெரிவித்தார்.  

[ Thursday, 23-05-2013, 06:53.11 AM ]
தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர்  அஸாத் சாலி முஸ்லிம் மக்கள் தொடா்பாக நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் இரா. சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
[ Thursday, 23-05-2013, 06:42.04 AM ]
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச காட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிப்பொருட்களை பிரதேச விசேட அதிரடிப்படையினர் நேற்று புதன்கிழமையன்று மீட்டுள்ளனர்.
[ Thursday, 23-05-2013, 06:34.08 AM ]
வடமராட்சி, திக்கம் பிரதேசத்தில் படையினரின் தேவைக்காகச் சுவீகரிக்கப்படும் காணியை அளவீடு செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை அங்கு சென்ற நில அளவை திணைக்களத்தினர் காணி உரிமையாளர்கள் காட்டிய எதிர்ப்பினால் நில அளவைப் பணியைக் கைவிட்டுத் திரும்பினர்.
[ Thursday, 23-05-2013 07:09:41 GMT ]
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 23-05-2013 01:44:57 GMT ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 06:57:07 GMT ]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 04:45:11 GMT ]
இயக்குனர் விஷ்ணுவர்த்தன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.