எம்மைப்பற்றி...
நாம் எமது இந்த சேவையை 9ம் திகதி ஏப்ரல் 2005 அன்று ஆரம்பித்து பலவற்றை தாண்டி வெற்றிகரமாக நாடாத்திவருகின்றோம். 24 மணி நேரமும் எமது தமிழ்வின் குழுமத்தின் கடின உழைப்பால் இலங்கையின் அனைத்துப் பகுதியிலிருந்தும் ஊடகவியளாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றோம். எமது இந்த சேவை மேலும் தொடந்து நடாத்த உஙகளுடைய ஒத்துழைப்புக்களும் ஆதரவும் எமக்கு என்றும் தேவை.
எமது இந்த சேவையானது நாளாந்தம் 24 மணிநேரமும் தமிழ் மொழியில் உடனுக்குடன் செய்திகளை வெளியிடுவதாகும். எமக்காக இதுவருட காலமும் ஆதராவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி
தமிழ்வின் முகாமையாளர்
26 ஜனவரி 2011