[ Wednesday, 19-06-2013 05:27:29 ]
| கொள்ளுப்பிட்டி பூமாரியம்மன் ஆலயம் முன்னர் அமைந்திருந்த இடத்தில் இருந்து அடாவடியாக அகற்றப்பட்டமைக்கும், பொருத்தமான மாற்று இடம் இதுவரையில் தரப்படாமைக்கும் குறித்த ஆலயத்தின் பரிபாலன சபையினரே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். |
[ Wednesday, 19-06-2013 04:43:40 ]
| இலங்கை அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. |
[ Wednesday, 19-06-2013 04:16:26 ]
| ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. |
(2ம் இணைப்பு)
[ Wednesday, 19-06-2013 03:11:54 ]
| அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் இன்று ஒரு மணிநேர அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது. |
(2ம் இணைப்பு)
[ Wednesday, 19-06-2013 02:58:49 ] [

]
| வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். |
[ Wednesday, 19-06-2013 02:51:32 ]
| வடமாகாணம் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். |
[ Wednesday, 19-06-2013 02:43:42 ]
| ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். |
[ Wednesday, 19-06-2013 02:38:55 ]
| இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் மௌனமாக இருப்பதால், இலங்கைக்கு பிழையான செய்தியை அனுப்பும் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. |
[ Wednesday, 19-06-2013 02:32:55 ]
| தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஜே.வி.பி உறுப்பினர்கள் கொலைகளை செய்திருக்கலாம் என கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். |
[ Wednesday, 19-06-2013 02:32:07 ]
| ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். |
(2ம் இணைப்பு)
[ Wednesday, 19-06-2013 02:30:04 ]
| திட்டமிட்ட கும்பலொன்று ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். |
[ Wednesday, 19-06-2013 02:20:14 ]
| இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா கொழும்புக்கு வருகை தந்துள்ளார். |
[ Wednesday, 19-06-2013 02:14:55 ] [

]
| 'நான் இறந்தால், என் உடல் மீது புலிக் கொடியைப் போர்த்த வேண்டும்’ என்று அடிக்கடி சொல்வார் மணிவண்ணன். அவரது விருப்பப்படியே புலிக் கொடி போர்த்தப்பட்டது. சமரசம் செய்யாத கொள்கைவாதியாக வாழ்ந்தார். அவர் மனிதராகவும் இருந்தார் என்பதை மரண வீட்டில் கூடிய பெருங்கூட்டம் காட்டியது! |
[ Wednesday, 19-06-2013 02:03:07 ]
| தனி ஈழம் தீர்வாகாது என்பது மார்க்சிஸ்ட் கட்சியிலுள்ள அறிவுஜீவிகளின் படிப்பு சார்ந்ததும் விருப்பம் சார்ந்ததும் என்று கட்டுரையாளர் கூறுகிறார். |
[ Wednesday, 19-06-2013 00:39:20 ]
| சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானம் பறப்பதற்கு தயாராகி ஓடுபாதைக்கு வந்தபோது திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். அதனால் பயணிகள் தெய்வாதீனமாக தப்பினர். |